Friday 29 June 2012

பாத்திரம்

நான் அன்பைத் 
தருவதற்க்கென ஒரு  அட்சய பாத்திரத்தையும், 
பெருவதற்க்கென ஒரு ஓட்டைப் பாத்திரத்தையும் வைத்திருக்கிறேன். 
சாதாரண கண்களுக்கு, என்றுமே இவை தீர்வதோ, நிறைவதோ இல்லை.

No comments:

Post a Comment