Thursday 30 December 2010

தொலை பேசி முத்தம்

கர கர ஒலியில் உன்
தொலை பேசி முத்தம்.
தீந்தமிழ் கவிதையாய் என் காதில்.
சூழல் மறந்த நிலையில்
சில வினாடிகள்.
என் தேவை உனையன்றி யாரறிவார்

No comments:

Post a Comment