Thursday 3 January 2008

தெரியாதது


பிடிபட்ட மீனை பார்த்தேன்
என் காதல் பிடிபடாத மீன்.

------------------------------------

கடவுள் இல்லை என்பதற்கு சாட்சி
கும்பகோணம் தீ விபத்து.
விபத்தில் இறந்த குழந்தைகளின்
ஆன்மா சாந்தி அடைய கடவுளிடம் பிரார்த்தனை
அட கடவுளே
!
-----------------------------------------------------------------------

No comments:

Post a Comment