Tuesday 27 October 2015

நட்பு - வரம்

இரவு...
அக்காவை 9 மணிக்கு அழைத்தேன்.
அவளது குடும்ப புலம்பல்களுக்கான நேரம்.
அம்மாவுக்கான நேரம் 10 மணி.
இது - எனது பொய்களுக்கான நேரம்.
11 மணி, காதலிக்கான நேரம்.
தகவல்கள் அந்தரங்கம்.

நடுச்சாமம்...
தூக்கம் வரவில்லை,
யாரிடம் பேசலாம் என எண்ணிய பொழுது,
அழைப்பு வந்தது என் நண்பனிடம் இருந்து.
"தூக்கம் வரல அதான் கூப்பிட்டேன் ...தூங்கல?"


3 comments:

  1. Very Nice.. And fact too :)

    ReplyDelete
  2. very nice Amar...

    "thookam varala.. adhan koopten.." better a irukum la.. nadandhadha apdiye ezhudhanumnu illa.. konjam maathikalam.. thappilla.. ;)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா செய்யலாம், தல.

      இது எனக்கு நடந்தது அல்ல, ஏதோ படித்துக் கொண்டிருந்த பொழுது உதித்த கற்பனை.

      ஒரு குறை இருப்பதும் நல்லது தான். அது தானே, உங்களின் வருகையை எனக்கு அடையாளம் காட்டியது. ;)

      உங்களின் மேலான கருத்துக்கலுக்கு நன்றி _/\_

      Delete