இரவு...
அக்காவை 9 மணிக்கு அழைத்தேன்.
அவளது குடும்ப புலம்பல்களுக்கான நேரம்.
அம்மாவுக்கான நேரம் 10 மணி.
இது - எனது பொய்களுக்கான நேரம்.
11 மணி, காதலிக்கான நேரம்.
தகவல்கள் அந்தரங்கம்.
நடுச்சாமம்...
தூக்கம் வரவில்லை,
யாரிடம் பேசலாம் என எண்ணிய பொழுது,
அழைப்பு வந்தது என் நண்பனிடம் இருந்து.
"தூக்கம் வரல அதான் கூப்பிட்டேன் ...தூங்கல?"
அக்காவை 9 மணிக்கு அழைத்தேன்.
அவளது குடும்ப புலம்பல்களுக்கான நேரம்.
அம்மாவுக்கான நேரம் 10 மணி.
இது - எனது பொய்களுக்கான நேரம்.
11 மணி, காதலிக்கான நேரம்.
தகவல்கள் அந்தரங்கம்.
நடுச்சாமம்...
தூக்கம் வரவில்லை,
யாரிடம் பேசலாம் என எண்ணிய பொழுது,
அழைப்பு வந்தது என் நண்பனிடம் இருந்து.
"தூக்கம் வரல அதான் கூப்பிட்டேன் ...தூங்கல?"
Very Nice.. And fact too :)
ReplyDeletevery nice Amar...
ReplyDelete"thookam varala.. adhan koopten.." better a irukum la.. nadandhadha apdiye ezhudhanumnu illa.. konjam maathikalam.. thappilla.. ;)
கண்டிப்பா செய்யலாம், தல.
Deleteஇது எனக்கு நடந்தது அல்ல, ஏதோ படித்துக் கொண்டிருந்த பொழுது உதித்த கற்பனை.
ஒரு குறை இருப்பதும் நல்லது தான். அது தானே, உங்களின் வருகையை எனக்கு அடையாளம் காட்டியது. ;)
உங்களின் மேலான கருத்துக்கலுக்கு நன்றி _/\_